தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தல் இதுவரை 5 கட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் இந்த 2024  லோக்சபா தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் … Read more

IOB வங்கி வேலை 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு !

IOB வங்கி வேலை 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு !

IOB வங்கி வேலை 2024. Indian Overseas Bank வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் Faculty, Office Assistant, Attender போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. indian overseas bank peon vacancy. IOB வங்கி வேலை 2024 வங்கியின் பெயர் : Indian Overseas Bank (IOB CARRERS 2024) காலிப்பணியிடங்களின் பெயர் : Faculty, … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக நீட் வினாத்தாள் சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024:  610 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024:  610 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024: தேர்வாணையம் அரசாங்கத்தில் இருக்கும் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தொடர்ந்து தேர்வு மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் (25-10-2023) அன்று  2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் உள்ளிட்ட 2222 காலிப்பணியிடங்களுக்கான அறிக்கையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த பணிக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி  360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 40 ஆயிரம் சம்பளம் !

பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 40 ஆயிரம் சம்பளம் !

பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024. Indian Overseas Bank வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் Faculty, Office Assistant, Attender போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்கள் தங்களின் சுய விபரங்களை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். bank jobs 2024. பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : Indian Overseas Bank … Read more

E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும்  இ-பாஸ் எடுப்பது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

E - Pass: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும்  இ-பாஸ் எடுப்பது கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுது கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் இ – பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி. நாம் பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு EB ஆபீஸ்களுக்கோ அல்லது இ சேவை மையங்கள் மூலம் இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு … Read more

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம் : … Read more

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா: தமிழகத்தில் வாழும் பொது மக்களுக்கு என்று அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மானியமாக மாநில அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மின் வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS குற்றாலத்தில் … Read more