NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் NRCB நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் குறித்து காண்போம்.nrcb trichy recruitment 2024 NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : வாழைக்கான தேசிய … Read more

பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு – பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!!

பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு - பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!!

பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு: பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 4 வயது சிறுவன் நேற்று காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் சிறுவனை தேடும் பணியிலும் தீவிரமாக இருந்து வந்தனர். ஆனால் பள்ளிக்கு சென்ற சிறுவன் … Read more

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் - மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒரு திட்டம் தான் மக்களுக்கு தடையில்லா மின்சரத்தை தருவது. அதன்படி மாதம் ஒரு முறை மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதுவும் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே. தற்போது தேர்வு, தேர்தல் நடைபெற்றதால் எந்த பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 14,000/-

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 14,000/-

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024. BOB வங்கியின் சார்பில் Office Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான மாத சம்பளம் Rs. 14,000. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை அடிப்படை தகுதிகள், தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION வங்கியின் … Read more

கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு – அடக்கடவுளே இந்த நோயால் பாதிப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு - அடக்கடவுளே இந்த நோயால் பாதிப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு: உலக நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே மக்களின் உயிரை காப்பாற்றும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது கொரோனா தடுப்பூசி தான். அதாவது கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு என்ற தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டது. இதனால் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் இன்னும் … Read more

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா 2024 – என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க போகிறது? முழு விவரம் உள்ளே!

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா 2024 - என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க போகிறது? முழு விவரம் உள்ளே!

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா 2024: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கிய அங்கமாக இருப்பது தான் பழனி முருகன் திருக்கோயில். ஒவ்வொரு மாதமும்  முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் நடைபெறும். குறிப்பாக இந்த வைகாசி திருவிழாவின் ஆறாவது நாளான மே   21-ம் தேதி மாலை நேரத்தில் … Read more

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். தற்போது ஐபில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. தற்போது CSK அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் JOIN … Read more

எல்லையை தாண்டிய படகுகள் – இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன?

எல்லையை தாண்டிய படகுகள் - இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது - நடந்தது என்ன?

இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது: இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்து தமிழக மீனவர்கள் தங்கள்  எல்லைக்குள் வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மாதிரியான விஷயங்கள் தொடர்ந்து நீடித்தாலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு மாறாக இன்று எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024! AGM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!

சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024! AGM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!

சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024. ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர் பதிவுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். civil engineering jobs 2024. சிவில் என்ஜினீயர் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்: (RITES Ltd). ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம். பணிபுரியும் இடம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் தேவைகளின்படி இந்தியாவில் … Read more

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு. சென்னை மணலியில் நிலத்தகராறில் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு : சென்னையில் ரிஷி மற்றும் ஷகிலா ஆகிய இருவருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஷகிலா தரப்பிற்கு ஆதரவாக பிரபு அவரது கூட்டாளிகளுடன் வந்து தகராறு செய்தாக மணலி … Read more