பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்: மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு  ஒரு திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்று தான் … Read more

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை. தற்போது ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பலர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகின்றனர். மேலும் இது போன்ற விளையாட்டுகளில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்த உடன் பெரும்பாலான நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் தற்போது சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரில் நடைபெற்றுள்ளது. சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை JOIN WHATSAPP TO GET … Read more

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 – நுழைவு கட்டணம் அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் அவதி!

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 - நுழைவு கட்டணம் அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் அவதி!

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். எனவே தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. அந்த வகையில் பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்காக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில பகுதிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் – ஷாக்கிங் தகவல்!! அதாவது தமிழகத்தில் … Read more

Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் – ஷாக்கிங் தகவல்!!

Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் - ஷாக்கிங் தகவல்!!

Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம்: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஹெட்போன்  அல்லது இயர்போனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்ல போனால் ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பயணங்களின் போது தான் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி தினசரி பயன்படுத்தும் ஹெட்போன் அல்லது இயர்போனால் பிற்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என சில ஆய்வுகள் சொல்லப்படுகிறது. அதாவது ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செவிப்பறையை தாக்குவது விரைவில் பாதிப்பை … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு. இந்தியாவில் தற்போது முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY … Read more

2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் – சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் - சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன்: இந்தியா பாகிஸ்தான் சண்டை போல கடந்த சில வருடங்களாக தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சனை எப்போது ஓய்வு பெறும் என்று தெரியவில்லை. நதி நீரை காரணம் காட்டி கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக தமிழர்கள் கர்நாடக பகுதியில் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில் நாம் தமிழர் … Read more

Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு – வெளியான ஷாக்கிங் வீடியோ!

Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு - வெளியான ஷாக்கிங் வீடியோ!

Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு: கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் கால்பந்து தான். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக விளங்கி வருபவர் தான் சுனில் சேத்ரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் ஏகப்பட்ட கோல்களை அடித்து விளாசியுள்ளார். அதன்படி அவர் விளையாடிய 150 போட்டிகளில் கிட்டத்தட்ட 94 கோல் அடித்துள்ளார். எனவே அதிக கோல் … Read more