UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 ! நேஷனல் டிஃபென்ஸ் மற்றும் நேவல் அகாடமியில் 404 பணியிடங்கள் அறிவிப்பு – 12th படித்திருந்தால் போதும் !

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 ! நேஷனல் டிஃபென்ஸ் மற்றும் நேவல் அகாடமியில் 404 பணியிடங்கள் அறிவிப்பு - 12th படித்திருந்தால் போதும் !

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம் மற்றும் பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : Union Public Service … Read more

சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் – மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் மீண்டும் பயங்கரம் - 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் - மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்: தமிழகத்தில் நாய்களால் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தெரு நாய்களை விட வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ந்த நாய்களால் தான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல பூங்காவில் 5 வயது சிறுமியை வெளிநாட்டு ரக இரண்டு நாய்கள் கடித்து குதறிய நிலையில் இப்பொழுது வரை மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாநகராட்சி செல்ல … Read more

தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு – சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!

தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை "விலாங்கு மீன்" கண்டுபிடிப்பு - சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!

தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானிகள்  கடலில் உள்ள அரிய வகை மீன்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு  ஒரு அரிய வகை மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன்  மாதிரிகளை கோடீஸ்வரன் என்ற ஆராய்ச்சியாளர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். இந்நிலையில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அந்த மீன்  ‘அரியோசோமா’ என்ற புதிய வகை விலாங்கு மீன் … Read more

இந்த வார விசேஷங்கள் 2024 மே 14 முதல் 20 வரை

இந்த வார விசேஷங்கள் 2024 மே 14 முதல் 20 வரை

இந்த வார விசேஷங்கள் 2024 மே 14 முதல் 20 வரை. பொதுவாகவே, ஹிந்து மதத்தில் விசேஷங்கள், கோவில் திருவிழாக்கள், சாமி ஊர்வலங்கள், சிறப்பு தரிசனங்கள், பிரதோஷங்கள் என எல்லா மாதத்திலும் பல விசேஷங்கள் இருப்பதுண்டு. அவ்வாறு, 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் 14 முதல் 20 வரை உள்ள, அதாவது வைகாசி மாதம் முதல் வாரத்தில், வைகாசி 1 முதல் 7 வரை உள்ள விசேஷங்கள் குறித்து பார்ப்போம். festivals in may 2024. இந்த … Read more

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை. நிறுவனத்தின் சார்பில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் industry 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தகுதிகள் : 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கான வயது உச்சவரம்பு : 40 ஆண்டுகள். … Read more

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம் – இந்திய ரயில்வே துறை அதிரடி!!

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம் - இந்திய ரயில்வே துறை அதிரடி!!

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம்: பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். அப்படி மக்களின் முதல் சாய்ஸாக இருந்து வரும் ரயிலில் பல வித வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய விதிமுறை ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மக்கள் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்யும் பெரும்பாலான பயணிகள் லோயர் பெர்த் … Read more

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். அந்த வகையில் அண்டை நாடுகளில் துப்புறுத்தப்படும் சிறுபான்மைமக்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை … Read more

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல் – என்னடா சொல்றீங்க.., சினிமா பிரியர்கள் அதிர்ச்சி?

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல் - என்னடா சொல்றீங்க.., சினிமா பிரியர்கள் அதிர்ச்சி?

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்: தற்போதைய சினிமா உலகில் பெரும்பாலான மக்கள் புது படங்களை தியேட்டரில் கண்டுகளிக்க தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படங்கள் வெளியாவதை விட புதுப்புது ஓடிடி நிறுவனங்கள் தொடங்குவது தான் அதிகமாகி விட்டது. இதனால் தியேட்டருக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இன்னும் தெளிவாக சொல்ல போனால், பெரிய பட்ஜெட் படங்களை பார்ப்பதற்கு அதிகமாக கூட்டம் சேர்கிறது. குறிப்பாக விஜய், ரஜினி, அஜித், கமல் … Read more

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை : நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் … Read more

UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! மத்திய அரசு 459 பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு , முழு விபரம் உள்ளே !

UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! மத்திய அரசு 459 பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு , முழு விபரம் உள்ளே !

UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. Union Public Service Commission சார்பில் 459 பாதுகாப்பு சேவை பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரங்கள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. tamilnadu government jobs 2024. UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 அமைப்பின் பெயர் : Union Public Service Commission வகை : … Read more