தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள்! தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024 - உடனே விண்ணப்பியுங்கள்! தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024: தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வாணையம் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்தெடுத்து வருகிறது. எனவே தேர்வர்கள் தேர்வுக்கான அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்வுக்காக இரவு பகல் பார்க்காமல் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு … Read more

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. Central Bank of India சார்பில் Counselor FLCC, Faculty / Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்களின் பெயர் : … Read more

விழுப்புரம்  கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் – குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம்  கே.ஆர்.பாளையம் உள்ள கிணற்றில் மனித மலம் - குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம்  கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் : விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும்  கே.ஆர்.பாளையம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசாங்க குடிநீர் வசதி போதிய அளவுக்கு இல்லாததால் அங்கு இருக்கும்  திறந்த வெளி கிணற்றில் தான் மக்கள் குடிக்க தண்ணீர் எடுக்கின்றனர். இந்நிலையில் இந்த திறந்த வெளி கிணற்றில் மனித மலம் கழிக்கப்பட்டதாக ஊர் மக்கள் குடிநீர் வாரியத்தில் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் … Read more

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோவுக்கு சென்று பச்சை … Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயில் பல்ல காட்டி அடித்து கொண்டிருக்கும் நிலையில் வானம் அழுகும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஆனந்த கடலில் மிதந்து வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில் சென்னை வானிலை மையம் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட … Read more

மும்பை விளம்பர பலகை விபத்து விவகாரம் 2024: 14 பேர் சாவுக்கு காரணமான நபர் மீது 23 வழக்கு- போலீஸ் அதிரடி!

மும்பை விளம்பர பலகை விபத்து விவகாரம் 2024: 14 பேர் சாவுக்கு காரணமான நபர் மீது 23 வழக்கு- போலீஸ் அதிரடி!

மும்பை விளம்பர பலகை விபத்து விவகாரம் 2024: மும்பையில் 100 அடி உயரத்தில் ராட்சத விளம்பர பலகை ஒன்றை ஈகோ மீடியா என்ற நிறுவனம் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியின்றி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வீசிய புழுதி புயலால்  ராட்சத விளம்பர பலகை கவிழ்ந்து மக்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

கிரைய பத்திரத்தை ரத்து செய்வதில் புதிய விதிமுறை 2024 – இனி இதை செய்தால் 1000 ரூபாய் கட்டணம் – பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!!

கிரைய பத்திரத்தை ரத்து செய்வதில் புதிய விதிமுறை- இனி இதை செய்தால் 1000 ரூபாய் கட்டணம் - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!!

கிரைய பத்திரத்தை ரத்து செய்வதில் புதிய விதிமுறை 2024: பொதுவாக மக்கள் புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திர ஆபிஸில் கிரைய  பத்திர பதிவு செய்வது வழக்கம். மேலும் இந்த கிரயம் பத்திரப்பதிவுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் பணம் தமிழக அரசு வசூல் செய்கிறது. மேலும் கிரைய  செய்தவர்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ரத்து செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more

பிரபல நடிகரை கொடூரமாக தாக்கிய கும்பல் – வெளியான ஷாக்கிங் வீடியோ!

பிரபல நடிகரை கொடூரமாக தாக்கிய கும்பல் - வெளியான ஷாக்கிங் வீடியோ!

பிரபல நடிகரை கொடூரமாக தாக்கிய கும்பல்: கன்னட திரையுலகில்  பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் சேத்தன் சந்திரா. அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் முகம் முழுவதும் காயங்கள் இரத்த கரையுடன் பேசியுள்ளார். அதாவது அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது அம்மாவுடன் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் ! வண்டிகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது – போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை !

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் ! வண்டிகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை !

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள். சமீப காலமாக மோட்டார் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் தானாக தீ பற்றி எரிந்து விபத்துக்களை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் விபத்துகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளபட்ட நிலையில், மோட்டார் வாகனங்களில் முக்கிய பாகங்களை நமது தேவைக்கு மாற்றுவதால் இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக … Read more