ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

பாஜக பிரமுகர் கைது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்தை குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஆபீஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என்றும் வெளியிட கூடாது என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் … Read more

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை – 50 நாட்களுக்கு பிறகு கைது!!!

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை - 50 நாட்களுக்கு பிறகு கைது!!!

சந்தேஷ்காலி விவகாரம் மேற்கு வங்க மாநிலம் பகுதியில் இருக்கும் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜகான் ஷேக்கை பிடிக்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் இருக்கும் குத்புல்லாபூர் என்ற பகுதியில்   அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  (28-02-24) இந்த குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து இது … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024). மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது தேவையாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் முழு நேர மின்தடை செய்யப்படும். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் முழுநேர மின்வெட்டு நிலவும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள S.புதூர் மற்றும் கல்லால் … Read more

‘மயிர்’ பாடல் இது.., சிவா நடித்த “சலூன்” படம் குறித்து வெளியான முக்கிய தகவல்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

'மயிர்' பாடல் இது.., சிவா நடித்த "சலூன்" படம் குறித்து வெளியான முக்கிய தகவல்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைக்கப்படுவர் தான் நடிகர் மிர்ச்சி சிவா. தற்போது இவர் எஸ் முத்துக்குமரன் என்ற இயக்கத்தில் உருவாகி வரும் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார்,. அவருடன் இணைந்து யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ‘மயிர்’ பாடல் OUT உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியதால் பலதரப்பிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் மன்சூர் அலிகான். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரணி தொகுதியில் போட்டி : நாடாளுமன்ற … Read more

BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 80K சம்பளத்தில் மத்திய அரசின் சிறந்த வேலை !

BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024

BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Field Operation Engineer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Senior Field Operation Engineer ( … Read more

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

தனுஷ் பட நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அனேகன். இப்படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேரள நடிகை லீனா. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த  2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரை கல்யாணம் செய்துக் … Read more

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

JOIN WHATSAPP TO GET SPORTS NEWS ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு குஜராத் அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து … Read more

தமிழக வாகன ஓட்டிகளே., இனிமேல் ஓட்டுநர் உரிமம் இதுல தான் வாங்க முடியும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக வாகன ஓட்டிகளே., இனிமேல் ஓட்டுநர் உரிமம் இதுல தான் வாங்க முடியும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக ஓட்டுநர் உரிமம் பொதுவாக 18 வயது நிரம்பியவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் 18 வயது ஆவதற்குள் வாகனம் ஓட்ட கற்று கொள்கிறார்கள். இடையில் காவல்துறையிடம் மாட்டி அபராதம் கட்டுகிறார்கள். இதனால் இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற முனைப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்கள் இனிமேல் ஆர்டிஓ ஆபிஸிற்கு சென்று வாங்க முடியாது. … Read more