உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம் – வழிமுறை இதோ !

உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம் - வழிமுறை இதோ !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம். தற்போது அனைத்து அரசு சார்ந்த மற்றும் தனியார் சம்மந்தமான துறைகளிலும் நமக்கு தேவையான சேவைகளை பெறுவதற்கும் மற்றும் விண்ணப்பிப்பதிற்கும் முக்கியமான அடையாள அட்டையாக விளங்குவது “PAN CARD”. இந்த பான் கார்டு – ஐ தொலைத்து விட்டால் எளிமையாக வீட்டிலிருந்தபடியே நாம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் “PAN CARD” விண்ணப்பிக்கும் வழிமுறை … Read more

HARTRON ஆட்சேர்ப்பு 2024 ! DEO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

HARTRON ஆட்சேர்ப்பு 2024

HARTRON ஆட்சேர்ப்பு 2024. ஹரியானா மாநில மின்னணு வளர்ச்சிக் கழகம் கீழ் பணிபுரிய கணினி வல்லுநர்களுக்கான தகவல் பதிவு இயக்குபவர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விபரம், சம்பளம், தகுதி போன்றவற்றை கீழே காணலாம். HARTRON ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NOTIFICATIONS நிறுவனம்: ஹரியானா மாநில மின்னணு வளர்ச்சிக் கழகம் பணிபுரியும் இடம்: ஹரியானா காலிப்பணியிடங்கள் பெயர்: தகவல் பதிவு இயக்குபவர் … Read more

நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து பல அரசு ஊழியர்கள் அரசாங்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 108 ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்  ஆர்.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ” தமிழகத்தில் கிட்டத்தட்ட 1353, 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் … Read more

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024. சென்னையில் இயங்கிவரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் படி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : Kalakshetra Foundation (கலாக்ஷேத்ரா அறக்கட்டளை) காலிப்பணியிடங்களின் பெயர் : Warden (பெண்கள் விடுதிக்கு வார்டன்) சம்பளம் : Rs.25,000/- to Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும். … Read more

அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீபத்தில் அவரது வீட்டில் இருந்து ஒருவர் நாடாளுமன்ற தேர்தல் உறுப்பினராக களம் காண இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த செய்தி … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து ரிலீஸாகி வந்த ஏழு பேரில் ஒருவர் தான் சாந்தன். கிட்டத்தட்ட 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆண்டு வெளியே வந்த இவரை, இலங்கைக்கு அனுப்பாமல் அவர் சிறை இருந்த திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு ஒரு தனி மனிதனுக்கு … Read more

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். அவரை கைது செய்த போது அவரின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்ற நிலையில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு கிட்டத்தட்ட 15 முறை … Read more

அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள் ! BJP க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ADMK – அரசியல் பின்னணி என்ன ?

அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள் ! BJP க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ADMK - அரசியல் பின்னணி என்ன ?

JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு போன்ற கட்சி பணிகளிலும் மற்றும் தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களாக பிஜேபி மற்றும் அதிமுக இரு பெரும் கட்சிகளும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முக்கிய புள்ளிகள் … Read more

குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்?.., வேறு சேனலுக்கு அடியெடுத்து வைக்க போகிறார்களா?

குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்?.., வேறு சேனலுக்கு அடியெடுத்து வைக்க போகிறார்களா?

குக் வித் கோமாளி சீசன் 5 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து  வருவது தான் குக் வித் கோமாளி. சமையலை மையமாக வைத்தும், கோமாளிகள் அடிக்கும் லூட்டியை வைத்தும் தான் இந்த ஷோ உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இதுவரை நான்கு சீசன் கடந்த நிலையில், தற்போது 5வது சீசன் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று … Read more

ஐசியூவில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ உதவியாளர்., இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!!

ஐசியூவில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ உதவியாளர்., இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!!

ICUவில் மருத்துவர் பார்த்த வேலை தற்போதைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும், தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் ICUவில் இருந்த பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் இடம்பெற்ற தனியார் மருத்துவமனை … Read more