TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் – முழு விவரம் உள்ளே!!

TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் - முழு விவரம் உள்ளே!!

TNPSC தேர்வாணையம், அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தி ஊழியர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி நடப்பாண்டு நடக்கும் தேர்வு மூலம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே இந்த தேர்வு … Read more

தமிழகத்தில் களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

தமிழக களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கடந்த 15-ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் பின்னர் கடந்த 3ம் மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் 19-ம் தேதி முதல் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய … Read more

மக்களே உஷாரா இருங்க.., நாளை இந்த பகுதியில் கரண்ட் இருக்காது., இதுல உங்க ஏரியா இருக்கா? 

மக்களே உஷாரா இருங்க.., நாளை இந்த பகுதியில் கரண்ட் இருக்காது., இதுல உங்க ஏரியா இருக்கா? 

தமிழகத்தில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்குள் அணுமின் நிலையங்களில் இருக்கும் சிறிய கசிவுகளை சரிசெய்வதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் குறித்து மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் நாளை தேனி, தஞ்சாவூர் … Read more

24 மணி நேரம் டைம்.., இதை செய்யலனா அவ்வளவு தான்.., அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு கெடு கொடுத்த நடிகை திரிஷா!!

24 மணி நேரம் டைம்.., இதை செய்யலனா அவ்வளவு தான்.., அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு கெடு கொடுத்த நடிகை திரிஷா!!

கூவத்தூர் சர்ச்சை விவகாரம் சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு சமீபத்தில் த்ரிஷாவை குறித்து அவதூறாக பேசிய வீடியோ பெரும்  சர்ச்சையை கிளப்பியது. அதாவது அதில் அவர், கூவத்தூரில் எம் எல் ஏ-கள் தங்கியிருந்த நிலையில் அப்போது அவர்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்தனர். குறிப்பாக நடிகைளை நடிகர் கருணாஸ் தான் அழைத்து வந்தார் என்று, அதில் ஒரு நடிகை திரிஷா என்றும் தெரிவித்தார். இதுகுறித்து திரிஷா கண்டனம் … Read more

பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை.., கடும் பீதியில் பொதுமக்கள்!!

பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.., கடும் பீதியில் பொதுமக்கள்!!

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் செயல் இழந்த நிலையில், அது பூமியில் விழ வாய்ப்பு இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. செயற்கைகோள் செயலிழப்பு விண்வெளியில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டில் உள்ள விண்வெளி வல்லுநர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட வானிலையை வேகமாக கணிக்கும் செயற்கைக்கோளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1990-ம் ஆண்டு ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் … Read more

1000 பவுன் நகை கேட்டு டார்ச்சர்.., முன்னாள் எம்.எல். ஏ மீது பரபரப்பு புகார் கொடுத்த மருமகள்.., போலீஸ் விசாரணை!!

1000 பவுன் நகை கேட்டு டார்ச்சர்.., முன்னாள் எம்.எல். ஏ மீது பரபரப்பு புகார் கொடுத்த மருமகள்.., போலீஸ் விசாரணை!!

அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பி.கந்தன் மீது மருமகள் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் தான் கே.பி.கந்தன். அவருடைய மகனான கே.பி.கே. சதீஷ்குமாருக்கு கடந்த 2018ம் ஆண்டு ஸ்ருதி பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மாமனார் மீது வரதட்சணை கொடுமை புகார் … Read more

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு ! 20 பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் Rs 89,890 சம்பளம் !

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு. தற்போது, பரோடா வங்கியில் உள்ள இடர் மேலாண்மைத் துறையில் வழக்கமான அடிப்படையில் தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு JOIN WHATSAPP GET BANK JOBS 2024 வங்கி: பரோடா வங்கி பணிபுரியும் இடம்: PAN … Read more

மனைவியை கன்னத்தில் அடித்த ரன்வீர்., வீட்டை விட்டு ஓடிய தீபிகா.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம் !!

மனைவியை கன்னத்தில் அடித்த ரன்வீர்., வீட்டை விட்டு ஓடிய தீபிகா.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம் !!

பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் குறித்து பிரபல விமர்சகர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  நடிகை தீபிகா படுகோனே பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வரும் நிலையில், இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் … Read more

திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் RS.18,000 – 25 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024

திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் வகை : தமிழ்நாடு அரசு வேலை பணி : செவிலியர் / MLHP பணியிடங்கள் : செவிலியர் … Read more

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர போகிறதா?… ரசிகர்கள் ஷாக்!!

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர போகிறதா?... ரசிகர்கள் ஷாக்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேமஸ் சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வித்யா நம்பர் 1 சீரியல் வெள்ளித்திரைக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு சின்னத்திரைக்கும் இருந்து வருகிறது. புதுப்புது சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து மக்களின் கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல் தொடர்ந்து என்டேர்டைன்மெண்ட் செய்து டிஆர்பியை பெருக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் டிஆர்பிக்காக சண்டை போட்டு வரும் சேனல்கள் என்றால் அது சன் … Read more