CLW Lab Assistant Recruitment 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

CLW Lab Assistant Recruitment 2024

CLW Lab Assistant Recruitment 2024. சித்தரஞ்சன் இன்ஜின் வேலை இந்தியாவை தளமாகக் கொண்ட மின்சார இன்ஜின் உற்பத்தியாள நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், மற்ற விபரங்களை கீழே காணலாம். CLW Lab Assistant Recruitment 2024 JOIN WHATSAPP GET RAILWAY JOBS நிறுவனம்: சித்தரஞ்சன் இன்ஜின் வேலை நிறுவனம் காலிப்பணியிடங்கள் பெயர்: ஆய்வக உதவியாளர் (Lab … Read more

பள்ளி மாணவர்களே தயாரா?..,, இனி வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களே தயாரா?..,, இனி வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இருமுறை பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதற்காக மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற  2025-2026 ஆம் கல்வி ஆண்டு முதல்  பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு  இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!

காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!

காதலன் சாவு இன்றைய சமூகத்தில் ஒரு சில காதல் வெற்றியடைந்தாலும், சில காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது. இதனால் காதலர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவர்  கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறை சார்பில் இயங்கும் தேனி மாவட்டத்தில் உள்ள நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET DISTRICT JOBS அமைப்பின் பெயர் : மாவட்ட நலவாழ்வுச் சங்கம். காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை … Read more

ச்சா.., என்னா திறமைடா?.., பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அதிசய குழந்தை.., குவியும் பாராட்டு!!

ச்சா.., என்னா திறமைடா?.., பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அதிசய குழந்தை.., குவியும் பாராட்டு!!

ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாதம் கூட ஆகாமல் இருக்கும் நிலையில், அக்குழந்தை  உலக சாதனை படைத்த சம்பவம் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிசய குழந்தை தற்போது இருக்கும் காலகட்டத்தில் மக்கள் எப்படியாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி பெரியவர்களே திக்குமுக்காடி இருந்து வரும் நிலையில் பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தின் முக்கிய … Read more

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தையும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பொருட்களை ஏலம் விடலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், ஒரு … Read more

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

துணிவு பட வில்லன் திடீர் மரணம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more

அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் – குவியும் பாராட்டு!!!

அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் - குவியும் பாராட்டு!!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி மகள் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீதிபதியான கூலித் தொழிலாளி மகள் தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது திருவாரூர் மாவட்டம் அருகே இருக்கும் நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளி … Read more

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

தலைவர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் மீது காவல்துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது. தளபதி விஜய் நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், நேற்று முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் தற்போது வரை கட்சியின் நிறம், சின்னம் போன்ற … Read more

மாணவர்களே.., இந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே.., இந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் எட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை  உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனாவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், சில நோய்கள் தீவிரமாக மக்களிடையே பரவி வருகின்றன. அந்த வகையில் தட்டம்மை என்ற நோய் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தின் முக்கிய பகுதியான போபாலில் மிக தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இப்பொழுது வரை 17 … Read more