பர்ஸ்ட் மாணவி.., அப்புறம் அம்மாவா.., ஒட்டு துணி இல்லாமல் வீடியோ கால்.. வசமாக மாட்டிய PT வாத்தியார்!!பர்ஸ்ட் மாணவி.., அப்புறம் அம்மாவா.., ஒட்டு துணி இல்லாமல் வீடியோ கால்.. வசமாக மாட்டிய PT வாத்தியார்!!

தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமை ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் PT ஆசிரியராக வேலை செய்த சுந்தர் சிங் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இதை தொடர்ந்து அவர் போனை பரிசோதித்த பார்த்த காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது சுந்தர் சிங் பல பெண்களுடன் ஆபாசமாக பேசியுள்ளார் எனவும், அவர்களை ஒட்டு துணி இல்லாமல் வீடியோ கால் பேச வைத்து வீடியோ எடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகளின் தாயுடன் இந்த ஆபாச வேலைகளை பார்த்து வந்துள்ளார் என்றும், அதில் பாதி பெண்களின் கணவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள் என்றும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவருடைய மொபைல் போனை கிரைம் போலீசாரிடம் கொடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *