Home » செய்திகள் » மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

தமிழகத்தில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை வேளச்சேரி, திருவொற்றியூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்
மாணவர்களே இனி சனிக்கிழமையும் ஸ்கூல்

அதில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிவடைந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விடுமுறை ஈடு செய்யும் விதமாக நாளை(ஜனவரி 6) மற்றும் 20, பிப்ரவரி 3 மற்றும் 17ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top