பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  – அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  - அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

ADMK IT Division 2024 – பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு: இன்றைய காலகட்டத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல் : அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். … Read more

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம் : தமிழகத்தில் மக்களவை தேர்தலில் … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 … Read more

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை JOIN WHATSAPP TO ELECTION UPDATE திமுக வேட்பாளர் … Read more

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் – இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் - இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகளை நிறைவு செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தீவிர … Read more

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்கெட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு : வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் … Read more

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – கொளுத்திப்போட்ட OPS !

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இயக்கம் தான் அதிமுக. தற்போது இந்த இயக்கம் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிளவுற்று இருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் : இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் பொதுக்குழு … Read more

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை… பிப் . 1 ல் அ,தி.மு.க. ஆர்ப்பாட்டம் …

கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை. தி.மு.க MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெலினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்.1 ல் அ,தி.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் அவர்கள் சரணடையும் நாளிலே ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பரவும் செய்தி என்னவென்றால் தி.மு.க MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிப்பெண்ணை … Read more