2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!
கடந்த 1996ம் ஆண்டு மறைந்த பாபா வங்கா சிறு வயதில் இருக்கும் போது புயலில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவர் கணித்ததில் 85 சதவீதம் அப்படியே நடக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணித்தது அப்படியே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது பாபா வங்கா இந்த ஆண்டு வெள்ளம், நிலநடுக்கம் போன்ற … Read more