SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகளை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் லாக்கரில் வைக்கின்றனர். இப்பொது அங்கேயும் களவு போனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெ நுழைந்த கும்பல் எச்சரிக்கை அலாரம் வயரை அறுத்து உள்ளது. பின்னர் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து உள்ளது. அதில் உள்ள அணைத்து நகைகளையும் திருடி உள்ளார்கள். பின்னர் போகும் பொது சிசி … Read more

பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024! விண்ணப்பிக்க கடைசி 4 நாள் அவகாசம்

பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024! விண்ணப்பிக்க கடைசி 4 நாள் அவகாசம்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தகுதி பெரும் நபர்கள் யார் போன்ற விவரங்கள் கீழே பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் பேங்க் ஆஃப் பரோடா வேலை வகை வங்கி வேலைகள் 2024 காலியிடங்கள் 592 தொடக்க தேதி 30.10.2024 கடைசி தேதி 19.311.2024 பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 … Read more

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் – தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 24,610 முழு நேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகிறது. இதன் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் மேலும் ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு அதாவது ரேஷன் கடைகள் இனிமேல் வங்கி போல் மாற உள்ளதாகவும், ரேஷன் கடைகள் மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம் … Read more

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா: நம்மில் பலருக்கும் பெரிய கனவாக இருந்து வருவது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பற்றி தான். அதற்காக 22 வயதுக்கு மேல் இளைஞர்கள் அயராமல் உழைத்து வருகின்றனர். எப்படியாவது ஒரு வீட்டை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் வீடு கட்டுவதற்கு முன்னர் நமக்கு தேவைப்படுவது காலியான நிலம். ஆனால் சில அந்த காலி … Read more

ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?  அடக்கடவுளே இப்பவே நோட் பண்ணிக்கோங்க மக்களே!

ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?  அடக்கடவுளே இப்பவே நோட் பண்ணிக்கோங்க மக்களே!

Breaking News: ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா: நாடு முழுவதும் பல்வேறு வங்கிக்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் தங்களின் தேவைக்கேற்ப பணங்களை எடுத்து கொள்கின்றனர். இருப்பினும் பல தேவைகளுக்காக வங்கிக்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா குறிப்பாக வங்கியில் பணம் போடுவது, நகைகளை அடமானம் வைத்து பணம் எடுப்பது மற்றும் லோன் பெறுவது என பல்வேறு பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அன்றாடம் பேங்கை … Read more

25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர் – குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

25 பைசா தான் வேணும் - வங்கியில்  அடம்பிடித்த நபர் - குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

Breaking News: 25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சம்டர் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் மைக்கேல் பிளெமிங் (41). இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் இவர் இன்று வங்கிக்கு சென்ற தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட்,  அதாவது இந்திய மதிப்பில் 0.024 பைசா வேண்டும் என்று வங்கி அதிகாரியிடம் பணம் … Read more

HDFC வாடிக்கையாளர் உஷார் – 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் வங்கி சேவை!

HDFC வாடிக்கையாளர் உஷார் - 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் வங்கி சேவை!

Breaking News: HDFC வாடிக்கையாளர் உஷார்: இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக இருந்து வருவது HDFC வங்கி. எச்டிஎஃப்சி வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதாவது வங்கியின் செயல்திறன் வேகத்தை மேம்படுத்தவும் விதமாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்ற HDFC வங்கி முடிவு செய்துள்ளது. … Read more

SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? அப்ப இத செய்யுங்க!

SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? அப்ப இத செய்யுங்க!

SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? இந்தியாவின் முக்கிய வங்கியாக திகழ்ந்து வருவது தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI). இந்த பேங்கில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த  வங்கி குறித்து சில புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்து எந்த ஒரு தகவலும் Bank கொடுப்பதில்லை என்றும் புகார் அளித்து வருகின்றனர். அந்த … Read more

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை.., உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை.., உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை: உலகில் பிரபல வங்கியாக இருந்து வரும் கோடக் மஹிந்திரா பேங்கில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க  ரிசர்வ் வங்கி தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” கோடக் மகேந்திரா   வங்கி தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஆன்லைன் வங்கி சேவைக்காக ரிசர்வ் வங்கி … Read more

SBI வங்கி தேர்வர்களே – மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

SBI வங்கி தேர்வர்களே - மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க்-கான  மெயின்ஸ் தேர்வு முடிவுகள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. SBI வங்கி தேர்வர்களே – மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க் ஆகிய பணியிடங்களை  தேர்வர்களுக்கு தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்ரவரி 25 … Read more