இது முற்றிலும் பொய்யான செய்தி? அன்பான மனிதன் ராகுல் காந்தி – வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!

இது முற்றிலும் பொய்யான செய்தி? அன்பான மனிதன் ராகுல் காந்தி - வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியசாமி தாத்தா உடல்நிலை பயன்படுத்தி ராகுல் காந்தி மீது தற்போது பரவிய வதந்தி குறித்து அந்த சேனல் உறுப்பினர் ஒருவர் பதிவை வெளியிட்டுள்ளார். அன்பான மனிதன் ராகுல் காந்தி – வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்! யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் உறுப்பினர்கள். அவர்கள் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த சேனலின் முக்கிய நபராக இருந்து … Read more

மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்ல போனால் எப்போது மழை பெய்யும் என்று வானிலை தொடர்பான செய்திகளுக்காக வெகுவாக எதிர்பார்த்து … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஜூன் 3ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை … Read more

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் நாளை மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் தேர்தல்  பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், தற்போது பரப்புரை ஆற்றுவதில் தலைவர்கள் அதிரடி காட்டி … Read more

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு – குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு - குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு தெலுங்கானா மாநிலம் அகமது என்பவர் நீரஜ் என்பவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த கடனுக்கு அசலும் வட்டியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் நீரஜ். பலமுறை அவர் வீடு தேடி சென்ற கடனை … Read more

காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் – QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

காணாமல் போன குழந்தை - மனமுடைந்த பெற்றோர்கள் - QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் தொலைந்து போன குழந்தையை QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் சமீப காலமாக குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் 12 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த சிறுமி … Read more

ரோட்டு கடை பிரியர்களே – தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி – வைரலாகும் வீடியோ

ரோட்டு கடை பிரியர்களே - தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி - வைரலாகும் வீடியோ

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பானிபூரி பல்வேறு வகைகளில் விற்கப்பட்டு வரும் நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய பானி பூரி வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி இன்றைய காலகட்டத்தில் தெருவோரம் விற்கப்படும் உணவு பொருட்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு தான் பானிபூரி. அதுமட்டுமின்றி பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர் புதிய வகை பானிபூரி ஒன்றை … Read more

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் – இது பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் - இது பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடத்தி வரும் சூழ்நிலையில் இதன் விளைவாக பங்குச் சந்தையிலும் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் கடந்த சில நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதாவது, கடந்த 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்  தாக்குதல் நடத்தியது. இதில்  ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. அதுமட்டுமின்றி இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு … Read more

திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் – அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?

திருமணத்திற்கு வராத மணமகன் - சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் - அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?

கல்யாணத்துக்கு மணமகன் வராததால்  சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலவித வித்தியாசமான சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழை … Read more

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த நிலையில் வரும் ஏப்ரல் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் விவகாரமாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி  9 முறை சம்மன் அனுப்பியது.  ஆனால், இந்த சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனால் … Read more