கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து – மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு!
Breaking News: கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து: புனேவில் மதுபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதே போல் தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது, கோவையில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 18 வயது நிரம்பாத நிலையில் கார் ஓட்டி பழகி வந்துள்ளார். கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து கிரவுண்ட் உள்ளிட்ட பகுதிகளிலோ … Read more