மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு - கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2023-2024 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஈவுத்தொகையாகும். மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு JOIN WHATSAPP TO GET DAILY … Read more

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு – வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு - வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தாங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வந்தனர். மேலும் தமிழக அரசு போர்க்கால … Read more

நெருங்கும் மக்களவை தேர்தல்.., ‘100 நாள் வேலை ஊதியம்’.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

நெருங்கும் மக்களவை தேர்தல்.., '100 நாள் வேலை ஊதியம்'.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

100 நாள் வேலை ஊதியம் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி பறக்கும் படையினர் முலைமுடுக்கிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுசேரிக்கான … Read more

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

லக்பதி திதி திட்டம் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு தொடர்ந்து பெண்களுக்காக பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களின் தொழில் முனைவோராக மாற்றுவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் லக்பதி திதி (Lakhpati Didi). இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் இருக்கும் நிலையில்,  9 கோடிக்கும் … Read more