சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் – நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் - நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதாவது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது … Read more

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நிலவிய மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த விடுமுறை நாட்களை ஈடுகட்டும் விதமாக தொடர்ந்து 5 சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில்  முதன்மை கல்வி அலுவலர் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more