இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்தியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலைகள் காலியிடங்களின் எண்ணிக்கை 102 தொடக்க நாள் 29.06.2024 கடைசி நாள் 14.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indianbank.in/ இந்தியன் வங்கி வேலை … Read more

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி இல்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அப்போது அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருமணமான பெண்களுக்கு பணி இல்லை ஃபாக்ஸ்கான் நிறுவனம் : பிரபல ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அத்துடன் திருமண பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் எங்களிடம் இல்லை என்றும், சில பாதுகாப்பு … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வகையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட இளைஞர் நீதி குழுமம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் சென்னை தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 11.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/ அலுவலக … Read more

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னை ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Repco Bank சார்பாக தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் ரெப்கோ வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் சென்னை தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 31.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.repcobank.com/ வங்கி வேலைகள் 2024 ரெப்கோ வங்கி … Read more

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அறிவிக்க்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பேரிடர் நிவாரண மையம் : தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவாதத்தின் போது தமிழ்நாட்டின் … Read more

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னையில் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் Repco Bank மூலம் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Repco Bank ( ரெப்கோ வங்கி ) வேலை பிரிவு வங்கி வேலைகள் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 20 வேலை இடம் சென்னை தொடக்க நாள் 21.06.2024 … Read more

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை - நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து வரம் ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜி 7 மாநாடு : தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. … Read more

சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – பதறிய பெற்றோர்கள்!!

சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறிய பெற்றோர்கள்!!

Bomb threat 2024 சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சமீப காலமாக வெடிகுண்டு1 சம்பந்தமான செய்திகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக அச்சத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருக்கும் சில முக்கியமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024! சென்னை OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024

OSC எனப்படும் பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் கீழே குடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024 வகை: அரசு வேலை அமைச்சகம்: பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் மையம்: ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) காலிப்பணியிடங்கள் விபரம்: வழக்கு பணியாளர் – 1(Case … Read more

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல். சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தாய்ப்பால் விற்பனை : தாய்ப்பால் என்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது … Read more