கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025! தொகுப்பூதியம் ரூ. 18,000/- ! வயது வரம்பு 42

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தை சேவை மையம் 1098 அலகில் காலியாகவுள்ள களப்பணியாளர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025 களப்பணியாளர் பணியிடத்திற்கு (காலிப்பணியிடம் 1 மற்றும் தொகுப்பூதியம் ரூ. 18,000/-) – விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் … Read more

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! Age Limit: 42 வயது

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! Age Limit: 42 வயது

தஞ்சாவூர் மாவட்ட DCPU குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும் கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/ … Read more

காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் – QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

காணாமல் போன குழந்தை - மனமுடைந்த பெற்றோர்கள் - QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் தொலைந்து போன குழந்தையை QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் சமீப காலமாக குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் 12 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த சிறுமி … Read more