தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் - மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்: தற்போதைய சூழ்நிலையில் பிறந்த குழந்தை விற்கும் சமாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் பிறந்த கொஞ்ச நேரத்தில் குழந்தையை கைமாற்றி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போன்று ஒரு பிரச்சனை அரங்கேறி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 360 நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more