மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் – கோவையை புரட்டி போட்ட சம்பவம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் - கோவையை புரட்டி போட்ட சம்பவம்!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை: இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் அதிகமான செய்திகள் பாலியல் தொந்தரவு குறித்து தான் வெளியாகி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் தான் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் ஒரு மாணவிக்கு பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் … Read more

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

அண்மையில் திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது வாங்கிய பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார், இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். Padma Shri awardee Pappammal passed away பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாப்பம்மாள் காலமானார் : பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் … Read more

கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் – மாநகர காவல்துறை அறிவிப்பு !

கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் - மாநகர காவல்துறை அறிவிப்பு !

தற்போது கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல், கோவை மாநகரத்தில் செயல்படும் மதுபானக்கூடங்களுக்கு மாநகர காவல்துறை புதிய கட்டுப்பாடு. கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோவை : கோவை மாநகரில் உள்ள மதுபான கூடங்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கோவை மாநகர மதுபான கூடங்களுக்கு மது அருந்த வருபவர்கள் சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுனருடன் வந்திருக்கிறார்களாக என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய … Read more

தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! CMCH கோவை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானது !

தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! CMCH கோவை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானது !

தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 Coimbatore DHS Recruitment 2024 கோவை DHS தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. NHM-மாவட்ட சுகாதார சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம் – CMCH, கோயம்புத்தூரில் உள்ள அடிமையாதல் மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர் மற்றும் மனநல சமூக சேவகர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர் மாவட்ட சுகாதார சங்கம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு. காலியிடங்கள் எண்ணிக்கை 2 பணியமர்த்தப்படும் இடம் கோயம்புத்தூர் தொடக்க தேதி 17.08.2024 … Read more

கோவையில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! காந்திபுரம், மேட்டுப்பாளையம், சூலூர், பகுதி மக்களே உஷார் !

கோவையில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! காந்திபுரம், மேட்டுப்பாளையம், சூலூர், பகுதி மக்களே உஷார் !

சற்று முன் கோவையில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) வெளியானது. காந்திபுரம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தின் போது நமது வீட்டு மின் சாதனங்கள் பாதிக்காமல் இருக்க மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் செய்வார்கள். நாளை இந்த முக்கிய இடங்களில் மின் நிறுத்தம் அறிவிப்பு Power Cut News. கோவையில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) அன்னூர் – கோயம்புத்தூர் : அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், … Read more

8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 ! கோவை குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 ! கோவை குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வு துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 அறிவிப்பு. துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 27.08.2024 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர் கோவை குற்ற வழக்குத் தொடர்வு துறை வேலை பிரிவு 8ம் வகுப்பு தேர்ச்சி வேலை பணியமர்த்தப்படும் இடம் கோயம்புத்தூர் காலியிடங்கள் எண்ணிக்கை 01 அறிவிக்கை எண் 01/2024 நாள் 12.08.2024 … Read more

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு!!

Breaking News: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19 வது வார்டு கவுன்சிலர் கல்பனா அவர்களுக்கு தற்போது  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றும் சில மருத்துவ காரணங்களாலோ அவர் தனது மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு இதனை தொடர்ந்து அவரது இடத்தை நிரப்ப புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நாளை(ஆக., 6) நடைபெற … Read more

பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகவல்கள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : பாரதியார் பல்கலைக்கழகம் வகை … Read more

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு !

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு !

தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான நிலத்தை வழங்க மாநகராட்சி நிர்வாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.latest tamil news update கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோவையில் கிரிக்கெட் மைதானம் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் … Read more

கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் – டீ காபிக்கு ரூ.27 லட்சம் செலவா? மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி!!

கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் - டீ காபிக்கு ரூ.27 லட்சம் செலவா? மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி!!

Breaking News: கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம்: கடந்த ஏப்ரல் மாதம் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் அதாவது வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை … Read more