கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து – 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சமா ?

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து - 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சமா ?

தற்போது கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 1 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சம் செலவானதாக தற்போது கணக்கு கட்டப்பட்டுள்ளது. கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள மண்புழு உரம் மையம் அருகே உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் … Read more

கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் – மறைமுகமாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் - மறைமுகமாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

தற்போது கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேயர்கள் ராஜினாமா : திமுகவை சார்ந்த நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ஆகியோரின் தங்களின் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா கடிதம் சிறப்புக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் … Read more

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் – சிறுவாணி மலைக்கு மாற்றம் – வனத்துறை அறிவிப்பு !

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் - சிறுவாணி மலைக்கு மாற்றம் - வனத்துறை அறிவிப்பு !

தற்போது கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி மலை பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.latest tamil news கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோவை வஉசி வன உயிரியல் பூங்கா : கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி வன உயிரியல் பூங்காவுக்கான உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது.Siruvani Hills forest trekking இதனையடுத்து உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து - துணை வேந்தர் அறிவிப்பு !

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நுழைவு தேர்வு : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. அந்த வகையில் வேளாண் … Read more

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு – கோவை அருகே வினோத கிராமம் !

காதல் திருமணம் செய்தவர்களுக்கு 'குற்றவரி' விதிப்பு - கோவை அருகே வினோத கிராமம் !

தமிழகத்தில் கோவை மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு, இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு காதல் திருமணம் : தற்போதுள்ள சூழ்நிலையில் காதல் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில சமயங்களில் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் நடைபெறும் சாதிமறுப்பு திருமணங்களால் ஆணவப்படுகொலைகள் நடைபெறுகிறது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்த … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் கோயம்புத்தூர் தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 09.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் – உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் - உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல். தற்போது பழங்கள் மற்றும் உணவுப்பொருள்களில் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 55 க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO … Read more

DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் OSC அரசு வேலை !

DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024

DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024. கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து, ஒரு நிறுத்த மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விரிவான விபரங்களை கீழே காணலாம். DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 Join Whatapp get Government Job Notification வகை: அரசு வேலை அமைப்பு: ஒரு நிறுத்த மையம் பணிபுரியும் இடம்: கோவை காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: வழக்கு தொழிலாளி … Read more

ECHS ஆட்சேர்ப்பு 2024 ! சேலம், கிருஷ்ணகிரி மற்றும் பாலக்காட்டில் பணியிடங்கள் அறிவிப்பு !

ECHS ஆட்சேர்ப்பு 2024

ECHS ஆட்சேர்ப்பு 2024. முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம். தற்போது கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். ECHS ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET TNGOVT JOBS மருத்துவமனையின் பெயர்: முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் உள்ள பலவகை மருத்துவமனை பணிபுரியும் இடம்: பாலக்காடு, கிருஷ்ணகிரி, சேலம். காலிப்பணியிடங்கள் பெயர்: பாலிக்ளினிக் … Read more