நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? தனது 42 வயதில் தனி நாடயே உருவாக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யதேயே உருவாக்கியவர் சுவாமி நித்தி. திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்து குருஜியா மாறினார் நித்தியானந்தா. அதன் பின்னர் அகமதாபாத் உட்பட 41 இடங்களில் ஸ்வாமிக்கு ஆசிரமம் உருவானது. 2020 ஆம் ஆண்டு இந்து மதத்திற்காக கைலாஷா என்ற நாட்டையே உருவாக்கியவர்தான் இந்த நித்தியானந்தா. அப்போது எல்லாம் தினமும் மாலை 6 மணிக்கு நேரடி வீடியோ வெளியிடுவார் சுவாமி. கடந்த 3 … Read more

அடக்கடவுளே., ஒரே குடும்பத்தில் 16 பேர் மர்மமான சாவு.., குழப்பத்தில் காவல்துறை.., பின்னணி என்ன?

அடக்கடவுளே., ஒரே குடும்பத்தில் 16 பேர் மர்மமான சாவு.., குழப்பத்தில் காவல்துறை.., பின்னணி என்ன?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 பேர் மர்ம சாவு இன்றைய காலகட்டத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருவது தான் ஹைதி . அதற்கு அருகில் உள்ள செகுயின் என்ற பகுதியில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். அவர்களின் சாவு குறித்து பேசிய அக்கம்பக்கத்தினர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். … Read more