“Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் ரசிகர்கள்!

"Pirates of the Caribbean" பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் ரசிகர்கள்!

Breaking news – “Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம்: சினிமாவில் வெளியாகும் ஒரு சில படங்கள் நம் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும். அந்த வகையில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த திரைப்படம் என்றால் அது “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்”. ஹாலிவுட்டில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 6 பார்ட்களாக வெளியானது. ஒவ்வொரு பார்ட்டும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இப்படங்கள் அதிக வசூலை குவித்ததே என்று … Read more

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 47 உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தவெக கட்சி தலைவர் விஜய்2 முதல் பல்வேறு கட்சி அமைப்பினர் நேரில் சென்று தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்… மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்… மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Breaking news இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்: இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொடி கட்டி பறந்தவர் தான் டேவிட் ஜான்சன். இவர் கடந்த  1996 ஆம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஜான்சன் அறிமுகமானார். இதனை தொடர்ந்து  அவருடைய கிரிக்கெட் கெரியரில் இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 39 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 125 விக்கெட்டுகளை வீழ்த்தி … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி தான். அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: … Read more

“தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

"தெகிடி" பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு - சோகத்தில் திரையுலகம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு: தமிழ் சினிமாவில்  தெகிடி. மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தனியாக தங்கி வந்த இவர், கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருடைய நண்பர்கள் … Read more

வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை.. உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள்!!

வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை.. உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள்!!

Actress Noor Malpika Das வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை. பாலிவுட் நடிகையான கஜோல் நடித்த ‘தி டிரையல்’ வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை நூர் மாளபிகா தாஸ். அதுமட்டுமின்றி சிஸ்கியான்,  சரம் சுக் உள்ளிட்ட பல வெப் தொடர்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் … Read more

மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து.., 10 பேர் உயிரிழப்பு.., மீட்பு படையினர் தீவிரம்!

மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கடந்த சில நாட்களாக விடாமல் கன மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் தொடர்ந்து கனமழை … Read more

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம்: சினிமா பிரபலங்கள் போல தற்போது சின்னத்திரை பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு சின்னத்திரையில்  மக்களை கவர்வதற்கு பல டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் தெலுங்கு ரீமேக்கான Trinayani என்ற தொடரில் நடித்து வருபவர் தான் பவித்ரா … Read more

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி – பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி - பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி: புதுச்சேரி இளைஞன் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தாம்பரத்தில் உள்ள டி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிகிச்சையின் போது 5 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த இளைஞனுடைய பெற்றோர் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் விசாரணை குழுவை அமைத்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் டி.பி.ஜெயின் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி –  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி -  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி: தமிழகத்தில் உள்ள கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களுக்கு நேற்று முன் தினம் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் கல்லக்கடல் என்னும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்களுக்கு ஏற்படும் என்று தெரிவித்தது.இதனால் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும் என்று எச்சரித்தது. எனவே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு … Read more