நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்கள் வெறி பிடித்து குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை இரண்டு செல்லப்பிராணி நாய்களால் கடித்ததில்  பலத்த காயம் ஏற்பட்டது. இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், இப்பொழுது மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

3 லட்சத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்ட செல்ல நாய்.., திகைத்து போன உரிமையாளர்.., எங்கே., என்ன நடந்தது?

3 லட்சத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்ட செல்ல நாய்.., திகைத்து போன உரிமையாளர்.., எங்கே., என்ன நடந்தது?

தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள். அவ்வாறு வளர்க்கப்படும் நாய்கள் உரிமையாளர்களின் உற்ற நண்பராகவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுவதில் ஆச்சிரியமில்லை. மேலும் இந்த அளவிற்கு நேசித்து வளர்க்கப்படும் நாய்களின் சேட்டையும், குறும்புத்தனமும் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பெரும் தொல்லைகளை அளித்து வருகிறது. இதே போன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் செசில் என்ற நாய் தனது உரிமையாளர் வைத்திருந்த 3 லட்சம் பணத்தை சாப்பிட்டு முழுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து உரிமையாளர் … Read more