நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!
நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்கள் வெறி பிடித்து குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை இரண்டு செல்லப்பிராணி நாய்களால் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், இப்பொழுது மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more