மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!
சேர சோழன் பாண்டியன் போன்ற பெரிய வரலாற்று மன்னர்கள் ஆண்ட பூமி தான் இந்த மதுரை. வீரம் விளைந்த ஊரில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இதனால் எக்கசக்க டூரிஸ்ட் காரர்கள் மதுரைக்கு வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து மதுரையில் முக்கிய பகுதியாக இருந்து வரும் பெரியார் பேருந்து நிலையம் தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் அடிக்கல் நாட்டிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக … Read more