நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது./ அதாவது கடந்த மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக அவரது பல் இடுக்கில் பாத்திரம் விலக்கும் இரும்பு கம்பி துகள் சிக்கி இருந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா?

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா?

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த 4ம் தேதி அவரது வீட்டுத் தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. மேலும் இறந்தது ஜெயக்குமாரா? என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய நிலையில், DNA பரிசோதனைக்காக அவரது எலும்புகள் மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். … Read more

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு – DNA பரிசோதனை – சிக்கிய அடுத்த துப்பு!

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு - DNA பரிசோதனை - சிக்கிய அடுத்த துப்பு!

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு: திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அவரின் வாயில் பாத்திரம் துலக்கும் கம்பி சிக்கி இருப்பதை பார்த்த காவல்துறை ஜெயக்குமார் வீட்டில் சோதனை போட்ட போது,  அங்கு அந்த பாத்திரம் துலக்கும் கம்பியுடைய பாக்கெட் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் முழுவீச்சாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. … Read more

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் – போலீஸ் தீவிர விசாரணை!!

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் - போலீஸ் தீவிர விசாரணை!!

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் அவர் கொலை எரிந்த உடலாக சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜெயக்குமார் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அது போலீஸ் கையில் சிக்கிய நிலையில், அந்த கடிதம் தொடர்பாக … Read more