நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது./ அதாவது கடந்த மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக அவரது பல் இடுக்கில் பாத்திரம் விலக்கும் இரும்பு கம்பி துகள் சிக்கி இருந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more