ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025! ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

kallakurichi chinnasalem aavin job vacancy for female

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் காலியாக உள்ள விற்பனை செயலர்களை – Sales Secretary நியமிப்பதிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. kallakurichi chinnasalem aavin job vacancy for female நிறுவனம் ஆவின் வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 02 வேலை இடம் கள்ளக்குறிச்சி – சின்னசேலம் ஆரம்ப தேதி 24.04.2025 கடைசி … Read more

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

kallakurichi government medical college recruitment 2025: தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இக்கல்லூரியில் Chemist, Laboratory Technician, Laboratory Attendant உள்ளிட்ட 10 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை வகை: … Read more

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் போன்ற பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம் - பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு - நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம்1 – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: கடந்த சில நாட்களாக எந்த பக்கம் சென்றாலும் அழுகை ஓலம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் சோகத்தில் மூழ்கி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் - ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம், இதனை தொடர்ந்து ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த உரிமையாளர் கைது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளசாராயத்தை அருந்தி 57 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி - நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், … Read more

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? - முழு தகவல் இதோ !

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி : தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை … Read more

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிப்படைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை : ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் … Read more