மாணவர்களே குட் நியூஸ்., இனி உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!

மாணவர்களே குட் நியூஸ்., இனி உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அரசுப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு பயில சென்ற மாணவர்களுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளார்.  ரூ.1,000 உதவித்தொகை தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு மாநில அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்ட திட்டம் தான் ‘புதுமை பெண்’ திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரசு … Read more

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பாஜக … Read more

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி  அதிமுக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற பல வாக்குறுதிகளை முன் வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மறுபுறம் தேர்தலில் எந்த வித … Read more

நாங்க வாக்களிக்க மாட்டோம்.., தேர்தலை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய கிராமம்?.., என்ன காரணம்?

நாங்க வாக்களிக்க மாட்டோம்.., தேர்தலை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய கிராமம்?.., என்ன காரணம்?

தமிழகத்தில் அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தலை எதிர்த்து ஒரு கிராமம் முழுவதும் கருப்பு கொடி வைத்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்புக்கொடி போராட்டம்: மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு கிராமம் தேர்தலை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை செங்குணம் கொல்லைமேடு அருகில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. அங்கு 5 … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்காக 2,000 சிறப்பு பஸ்கள்.., எந்தெந்த தேதிகளில் தெரியுமா? தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

நாடாளுமன்ற தேர்தலுக்காக 2,000 சிறப்பு பஸ்கள்.., எந்தெந்த தேதிகளில் தெரியுமா? தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தற்போது 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏழு கட்டமாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் முதலில் தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முறை எந்த கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றி கனியை சுவைக்க … Read more

லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் காரை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் மும்மரமாக இருந்து வருகிறது. மேலும் வாக்கு எந்திரங்கள் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மறுபக்கம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த வண்ணம் … Read more

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு – பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு - பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது பாஜகவால் … Read more

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்? – நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!!

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்? - நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமான வரித்துறை அபராதம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் நோட்டீஸ்: நாட்டின் 18வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சியினரை வருமான வரி துறை கண்காணித்து … Read more

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்.., பறக்கும் படையினர் தீவிர விசாரணை!!

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்.., பறக்கும் படையினர் தீவிர விசாரணை!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பணம் பறிமுதல்: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஓட்டுக்காக பணம், சலுகைகள் போன்றவைகள் கட்சி தலைவர்கள் மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் … Read more

எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம் ! தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேச்சு !

எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம் ! தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேச்சு !

நாம் தமிழர் கட்சி: தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் சீமான். மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழர் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மரிய ஜெனிபரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் … Read more