தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் – இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் - இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகளை நிறைவு செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தீவிர … Read more

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை ! மதுரை, சிவகங்கை மற்றும் சென்னை தொகுதியில் பிரச்சாரம் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பாஜக தலைமை !

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை !

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை. இந்தியாவில் நாடளுமன்றதேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணியும், தேசிய கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் - பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் பட்டுள்ளனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசியல் காமெடியன் அண்ணாமலை : தமிழ்நாட்டு அரசியலில் காமெடியனாக அண்ணாமலை இருப்பதாக … Read more

நெருங்கும் மக்களவை தேர்தல்.., ‘100 நாள் வேலை ஊதியம்’.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

நெருங்கும் மக்களவை தேர்தல்.., '100 நாள் வேலை ஊதியம்'.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

100 நாள் வேலை ஊதியம் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி பறக்கும் படையினர் முலைமுடுக்கிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுசேரிக்கான … Read more

நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் – வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !

நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் - வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !

வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் எறக்குறைய தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் MP மனுதாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக திகழ்ந்து வந்தவர் தான் கணேச மூர்த்தி. அதுமட்டுமின்றி அவர் மதிமுகவின் பொருளாளராகவும் செயலாற்றி வந்தார். இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்கு திருச்சி மக்களவைத் தொகுதி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் கணேசமூர்த்தி சில நாட்களுக்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

மக்களவை தேர்தல் லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களிடம் ஓட்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் மக்களவை தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து  குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்காக கே.என்.நேரு வாக்கு சேகரித்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட … Read more

விவசாயி சின்னத்தை கைவிட்ட நாம் தமிழர் கட்சி.., இனி இது தான் சின்னம்?.., சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விவசாயி சின்னத்தை கைவிட்ட நாம் தமிழர் கட்சி.., இனி இது தான் சின்னம்?.., சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.அதன்படி  முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஏற்கனவே வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இப்படி … Read more

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்து வந்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  மதிமுகவுக்கு  மட்டும் சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதாவது திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும், அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலும் … Read more

அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!

அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!

ADMK முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி விறுவிறுப்பாக ஏழு கட்டமாக ஆரம்பமாக இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தான் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம்  தீவிரமாக இருந்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு … Read more