ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? கோட்டா சீனிவாச ராவ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க?

ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? கோட்டா சீனிவாச ராவ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க?

ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல வில்லன்களில் ஒருவராக கலக்கி வந்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக விக்ரம் நடித்த சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரம், தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகட என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இவர் தமிழ் … Read more

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு – 15 பூத் ஏஜென்ட் கடத்தல்-  ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் கடும் மோதல்!

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு - 15 பூத் ஏஜென்ட் கடத்தல்-  ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் கடும் மோதல்!

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு: மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் சேர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியாக சேர்ந்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடக்கும் வாக்குப்பதிவு சாவடிகளில் பல மோதல்கள் நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் – போலீஸ் தீவிர விசாரணை!!

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் - போலீஸ் தீவிர விசாரணை!!

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் அவர் கொலை எரிந்த உடலாக சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜெயக்குமார் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அது போலீஸ் கையில் சிக்கிய நிலையில், அந்த கடிதம் தொடர்பாக … Read more

பிஎம் மோடி வாக்களித்தார் – 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன முக்கிய தகவல்!!

பிஎம் மோடி வாக்களித்தார் - 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன சொன்ன முக்கிய தகவல்!!

பிஎம் மோடி வாக்களித்தார்: அடுத்ததாக நாட்டை ஆள போகும் அரசை முடிவு செய்யும் பொருட்டு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது மூன்றாம் கட்ட  தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது குஜராத் – 25, உத்தரப் … Read more

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு - கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே பி கே ஜெயக்குமார் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து … Read more

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. அதன்படி தற்போது வரை இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து மக்களின் வாக்குகளை … Read more

விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு –  மாவட்ட தேர்தல் ஆணையர் தகவல்!!

விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு -  மாவட்ட தேர்தல் ஆணையர் தகவல்!!

விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு: இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் கடந்த 19 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மேலும் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெறும் என்று அப்போது முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் … Read more

சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி – காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சோனியா காந்தி வெற்றி பெற்ற "ரேபரேலி" தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி - காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி: மக்களவை தேர்தல் பணிகள் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக  கடந்த 2004-ம் ஆண்டு … Read more

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது - தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது: மக்களவை தேர்தல் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 1ம் தேதியில் முடிவடைய இருக்கிறது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவுகள்  ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா … Read more

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மேலும் நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு அந்த … Read more