மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு – போலீஸ் பலத்த பாதுகாப்பு!!

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு - போலீஸ் பலத்த பாதுகாப்பு!!

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் மணிப்பூரில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அப்போது வன்முறை கும்பல் ஒன்று வாக்குசாவடியை சூறையாடியது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து எரித்து பெரிய கலவரத்திற்கு அடித்தளமாக மாறியது. உடனுக்குடன் … Read more

மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின் – கையில் கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக நிர்வாகி!!

மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின் - கையில் கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக நிர்வாகி!!

மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின்: தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்டு வந்தார். தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் புறப்பட்டுள்ளார். அதன்படி அவர் மதுரைக்கு விமான நிலையத்திற்கு வந்த பிறகு, அங்கிருந்து சாலை வழியாக அவர் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது குடும்பத்துடன் மதுரை விமான … Read more

அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்?

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்?

அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள்: மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 16 பகுதிகளில் நடைபெற்றது. அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே நேரத்தில் பாஜகவுக்கு 5 … Read more

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி – தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

9 ஆண்டுகள் அழியாத மை -  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி - தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேரள, மணிப்பூர் உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்றது. 9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி … Read more

கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் – ஓட்டு போட்ட மக்கள் நெகிழ்ச்சி!!

கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் - ஓட்டு போட்ட மக்கள் நெகிழ்ச்சி!!

கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் இப்பொழுது வரைக்கும் 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

விவிபேட் வழக்கு விவகாரம் – வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

விவிபேட் வழக்கு விவகாரம் - வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

விவிபேட் வழக்கு விவகாரம்: விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது  100 சதவீதம் சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கு ஏதுவாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. விவிபேட் வழக்கு விவகாரம் அதாவது தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை … Read more

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VV pad விவிபேட் எனப்படும் ஒப்புகைச் … Read more

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மாடு மேய்க்கும் பட்டதாரி பெண்? இம்முறை வெற்றி கிட்டுமா?

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மாடு மேய்க்கும் பட்டதாரி பெண்? இம்முறை வெற்றி கிட்டுமா?

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மாடு மேய்க்கும் பட்டதாரி பெண்? – தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்காக பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் பி.காம் பட்டதாரியான பரேலேகா. அவர் பட்டப்படிப்பு முடித்த போதிலும் தகுதி கேற்ற வேலை கிடைக்காததால் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. … Read more

தமிழகத்தில் வாக்குப்பதிவு 3வது முறையாக திருத்தம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு 3வது முறையாக திருத்தம் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு 3வது முறையாக திருத்தம்: தமிழகத்தில் கடந்த 19ம் தேதி கிட்டத்தட்ட 36 தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில்  1,58,568 வாக்குப்பதிவு எந்திரங்களும் 81,157 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், தற்போதைய தேர்தலில் குறைவான சதவீதமே வாக்களித்துள்ளனர் … Read more

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தின் உண்மை சம்பவ வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். அங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 1993ம் ஆண்டு நெல் அறுவடை பணிக்காக வெளியூர் சென்ற போது கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இது தொடர்பாக முதனை கிராமத்தை சேர்த்தவர்களை விசாரித்து வந்த போது, ராஜா கண்ணு … Read more