நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் – கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!

நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் - கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!

நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்களுக்கு பரிசு பொருட்கள், பணம், தங்க நகைகள் என கொடுக்காமல் இருப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வருகிறார். இப்படி … Read more

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா?  ஆடிப்போன தேர்தல் அதிகாரிகள்!

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா?  ஆடிப்போன தேர்தல் அதிகாரிகள்!

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்களா? – மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் பூத் சிலிப் கொடுக்க போன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் ரான் பகதூர் தாப்பா என்பவர் குடும்பத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350 வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு 5 மனைவிகள் 12 மகன்கள் 9 மகள்கள் 150 பேரக் குழந்தைகளுடன் வசித்து … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சர்ச்சை நாயகனுமான மன்சூர் அலிகான் தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் வேலூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியோடு, பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அதிகமான வெயில் என்று பாராமல் … Read more

தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல் – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் வீடு வீடாக சென்று மக்களின் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமலுக்கு வந்ததிலிருந்து … Read more

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருப்பதால், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து – வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து - வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து: தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்நாளில் மக்கள் வாக்குப்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வாக்குப்பதிவு செய்ய குழந்தைகளுடன் செல்ல வேணாம் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் அன்று ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் … Read more

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல்: சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் முக்கியமான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஜூன் 3ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை … Read more

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் நாளை மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் தேர்தல்  பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், தற்போது பரப்புரை ஆற்றுவதில் தலைவர்கள் அதிரடி காட்டி … Read more

வாக்காளர்களே – பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்  – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!!

 வாக்காளர்களே - பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்  - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  வாக்காளர்களே – பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் தமிழகம் மற்றும்  புதுவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. … Read more