நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் – கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!
நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்களுக்கு பரிசு பொருட்கள், பணம், தங்க நகைகள் என கொடுக்காமல் இருப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வருகிறார். இப்படி … Read more