மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் – ஆணையம் ஒப்புதல் !

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் - ஆணையம் ஒப்புதல் !

தற்போது மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. Madurai Airport to function 24 hours from tomorrow மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை விமான நிலையம் : மதுரை விமான நிலையம் நாளை … Read more

மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

தற்போது மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தோரண நுழைவு வாயில் வழக்கு : தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் போக்குவரத்து தொடர்பாக … Read more

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து - உரிமையாளர் கைது !

தற்போது மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தங்கும் … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக வட்டி … Read more

மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா – சாமியாடிய பள்ளி மாணவிகள் !

மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா - சாமியாடிய பள்ளி மாணவிகள் !

அரசு சார்பில் மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை புத்தகக் கண்காட்சி : மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். … Read more

மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024 ! வணிக மேம்பாட்டு நிர்வாகி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

madurai south csb bank recruitment 2024 gold loan மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024

முன்னணி தனியார் வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி Sr. Business Development Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Madurai South CSB Bank Recruitment 2024 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் கத்தோலிக்க சிரியன் வங்கி வேலை பிரிவு Bank … Read more

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சென்ட்ரலில் செய்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய வந்தே பாரத் ரயில் சேவை : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) மூன்று வந்தே பாரத் … Read more

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு: தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தம் புதிய ஆடைகளை அணிந்து பிடித்த பலகாரத்தை சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடி வருவார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவது பட்டாசு வெடிப்பது தான். temporary firecracker 2024 news மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு எனவே மக்கள் பட்டாசு வாங்குவதில் அதிக … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் – அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றசாட்டு !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் - அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றசாட்டு !

தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகை நமீதா : தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை நமீதா. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி தற்போது திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். … Read more

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது – அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது - அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

தற்போது மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து வழிப்பறி, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டபது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் … Read more