கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

Orange Alert: அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடலில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட … Read more

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும், மேலும் இது வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? – வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? என்று தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த வகையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை: சென்னை வானிலை மையம் தற்போது முக்கியமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை அதே போல்  இன்று முதல் வரும் 29ம் தேதி தமிழகத்தில் … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு JOIN WHATSAPP … Read more

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு ! ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் !

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு ! ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் !

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு. தற்போது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு கோடை மழை வருகின்ற போது சற்று வெப்பத்தின் தாக்கம் குறையும். அத்துடன் தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வகையில் கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் … Read more