பர்ஸ்ட் மாணவி.., அப்புறம் அம்மாவா.., ஒட்டு துணி இல்லாமல் வீடியோ கால்.. வசமாக மாட்டிய PT வாத்தியார்!!
தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமை ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் PT ஆசிரியராக வேலை செய்த சுந்தர் சிங் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இதை தொடர்ந்து அவர் போனை பரிசோதித்த பார்த்த காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் … Read more