தமிழகத்தில் நாளை (20.05.2025) மின்தடை பகுதிகள் – TNEB முக்கிய அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை (20.05.2025) மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாளை 9.00 காலை மணி முதல் 2.00 மதியம் மணி வரை முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். தமிழகத்தில் நாளை (20.05.2025) மின்தடை பகுதிகள் – TNEB முக்கிய அறிவிப்பு! திருவாரூர் மின்தடை பகுதிகள்: உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம். திருமக்கோட்டை, சோத்திரியம், பரசபுரம், பழையூர்நத்தம். நெய்வாசல், … Read more