தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!

தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை

Power Cut News: தமிழ்நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை என்பதை சற்று முன் மின்சார வாரியம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கீழ்காணும் முக்கிய மின்சார துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு, 16MVA மின்மாற்றி-III இல் புதிய 11KV அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதிகளில் நாளை 5 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடை செய்யப்படும். தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை! உங்க ஏரியா … Read more

Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) - தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது மின்தடை பகுதிகள் விவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Tomorrow Power Shutdown (24.02.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை … Read more

தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!

தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!

Tamil Nadu Power Cut Areas: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை பிப்ரவரி 20ஆம் தேதி வியாழக்கிழமை கீழ்காணும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more

தமிழகத்தில் நாளை(15.02.2025) மின்தடை பகுதிகள்.., அப்புறம் என்ன சட்டுபுட்டுனு வேலைய பாருங்க!!

தமிழகத்தில் நாளை(15.02.2025) மின்தடை பகுதிகள்.., அப்புறம் என்ன சட்டுபுட்டுனு வேலைய பாருங்க!!

தமிழகத்தில் மின்வாரியம் துறை நாளை(15.02.2025) மின்தடை அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு, மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ராஜாஜி நகர் – கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி … Read more

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

தமிழ்நாடு மின்வாரியம் துறை நாளை(15.02.2025) விருதுநகர் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அப்பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு,  விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!! கங்கரக்கோட்டை – விருதுநகர்: கங்கரக்கோட்டை – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். வெங்கடாசலபுரம் –  விருதுநகர்: சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், … Read more

தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை! TNEB அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை! TNEB அதிரடி அறிவிப்பு!

TNEB Power Cut: சார்பில் தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை JOIN WHATSAPP … Read more

தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள்! அறிவிப்பில் உங்க ஏரியா இருக்கா?

தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள்! அறிவிப்பில் உங்க ஏரியா இருக்கா?

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tomorrow power shutdown areas in tamilnadu 03.02.2025 தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) … Read more

தமிழ்நாட்டில் நாளை (01.02.2025) மின்தடை பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

tomorrow power shutdown areas in tamilnadu 01.02.2025

மின்சாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நாளை February 01 மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று TNEB வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT ஜெயங்கொண்டம் – அரியலூர்: துவரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், செங்குந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) ! 9 மணிக்கு போய்டும் – 4 மணிக்கு வரும் மக்களே உஷாரு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024)

மின்தடை: தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கீழே உள்ள மாவட்டங்களின் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால் நாளை காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சாரவாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Power Outage. தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) கொடுமுடி – ஈரோடு கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம். நடுப்பாளையம் – ஈரோடு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024)  – மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024)  - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024): தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். மேலும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தப்படுவது வழக்கம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் நாளை மின் தடை செய்யும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை … Read more