பொதுத்தேர்வு மாணவர்களே., இத மட்டும் செஞ்சிடாதீங்க., செஞ்சா 10 ஆண்டு ஜெயில் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசு மும்மரமாக இருந்து வருகிறது. பொதுவாக தேர்தலில் மாணவர்கள் பார்த்து எழுவது உள்ளிட்ட தவறுகளை செய்ய கூடாது என்பதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தேர்வு question paper வெளியே கசிந்தால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே இது மாதிரியான தவறுகள் நடக்க … Read more