RITES நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.26,649 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

RITES நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.26,649 - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான RITES லிமிடெட், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் பல துறைகளைக் கொண்ட ஆலோசனை அமைப்பாகும். மேலும் இந்த அமைப்பில் காலியாக உள்ள Technician பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. RITES நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.26,649 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! நிறுவனத்தின் பெயர்: RITES லிமிடெட் பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை: … Read more

180000 சம்பளம் IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுக்குக் குறையாத இளங்கலை பட்டம்!!

180000 சம்பளம் IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுக்குக் குறையாத இளங்கலை பட்டம்!!

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் 180000 சம்பளம் பட்டியலிடப்பட்ட நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான IRCON INTERNATIONAL LIMITED, நிறுவனத்தில் சிக்னலிங் & தொலைத்தொடர்பு துறையில் வழக்கமான மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு 2025 கான தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. 180000 சம்பளம் IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுக்குக் குறையாத இளங்கலை பட்டம்!! நிறுவனம் IRCON வகை Indian Railway Jobs காலியிடங்கள் 04 ஆரம்ப தேதி … Read more

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண் - இது என்னடா புதுசா இருக்கு!

பிரபல நிறுவனத்தில் 20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 20 வருடமாக வேலையே பார்க்காத பெண்ணுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறி அந்த பெண்ணே வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லாரன்ஸ் வான்” என்ற பெண் டெலிகாம் நிறுவனத்தில்  கடந்த 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அந்த சமயத்தில் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

சம்பள உயர்வு மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியது. அந்த வகையில் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் பட்நாயக் வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more