தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவ / மாணவியர் சேர்க்கையானது வரும் 15.07.2024 அன்று வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் … Read more

ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்து சமய அறநிலையத்துறை !

ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்து சமய அறநிலையத்துறை !

தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024. தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோவிலுக்கு இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் . இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகிற 17 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 1000 பக்தர்கள்: இந்து சமய அறநிலையத்துறை 2024-25 ம் ஆண்டிற்கான இலவச ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி … Read more

தமிழ்நாடு நாள் விழா 2024 – பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு நாள் விழா 2024 - பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நிகழ்வை தமிழ்நாடு நாள் விழா 2024 என்று ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தமிழ்நாடு நாள் விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு நாள் விழா : தமிழ்நாட்டிற்கு முன்னாள் முதல்வரும் திமுகவை உருவாக்கியவருமான பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தினமானது ஜூலை 18 ஆம் … Read more

‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் – தடுத்து நிறுத்திய போலீசார் !

'ரூட் தல' என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - தடுத்து நிறுத்திய போலீசார் !

சென்னையில் ‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ததுடன் மட்டுமல்லாமல் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் JOIN WJATSAPP TO GET DAILY NEWS பச்சையப்பன் கல்லூரி : சென்னை கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ‘ரூட் தல’ என்ற பேனருடன் … Read more

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் ICAR – NRCB இளம் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.30,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான முழு விவரங்களை காண்போம். NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் வகை … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் !

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 - கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் !

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 தற்போது கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிதம்பரம் நடராஜர் கோவில் : சிவ பகதர்கள் அதிகம் சென்று வழிபடும் புகழ்பெற்ற ஆன்மிக தளங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜன் கோவிலாகும். மேலும் இங்கு அமைந்துள்ள சிதம்பரம் … Read more

பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ! New Guide Value நடைமுறைக்கு வந்தது முழு விபரம் உள்ளே !.

பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ! New Guide Value நடைமுறைக்கு வந்தது முழு விபரம் உள்ளே !.

தமிழக அரசின் பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024. பத்திர பதிவு துறையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்திற்கு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பு (Guide Value) புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது. பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ஆவண பதிவுகள்: தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறையில் இதுவரை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் … Read more

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

தற்போது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யின் போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உண்டியல் பணத்தை திருடியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற படை வீடுகளில் ஒன்றாகும். அந்த … Read more

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – எப்படி விண்ணப்பிப்பது வாங்க பாக்கலாம் !

IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - எப்படி விண்ணப்பிப்பது வாங்க பாக்கலாம் !

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில் IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 6128 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வேலை பிரிவு வங்கி வேலைகள் வேலைவாய்ப்பு வகை IBPS Clerk 2024 காலியிடங்களின் மொத்த … Read more