கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திருவிழாவில் ஆட்டு … Read more

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை - கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ்கோடி செல்ல தடை : இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் ஓராண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாளையுடன் அவர் பணி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரிகளில் விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆம் தேதி … Read more

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை : நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்க்கான விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் … Read more

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு JOIN WHATSAPP … Read more

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம். சென்னை மற்றும் மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் சென்னையில் சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நாய்கள் கடித்து … Read more

வெப்ப அலை எதிரொலி – 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வெப்ப அலை எதிரொலி - 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வெப்ப அலை எதிரொலி – 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுவதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை … Read more