தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு – சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!
தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானிகள் கடலில் உள்ள அரிய வகை மீன்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு ஒரு அரிய வகை மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் மாதிரிகளை கோடீஸ்வரன் என்ற ஆராய்ச்சியாளர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். இந்நிலையில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அந்த மீன் ‘அரியோசோமா’ என்ற புதிய வகை விலாங்கு மீன் … Read more