தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்! Power Outage அறிவிப்பு இதோ!

தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்

மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) புதன் கிழமை முழு நேரம் மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின்சாரம் இருக்காது. எனவே மக்கள் இன்றே முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும். தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள் திருச்சி பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி. விடதிலம்பட்டி அமையபுரம், … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளி நேரத்தில் மாற்றம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம்: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசு பள்ளிகள் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரியில் இருக்கும் எல்லா அரசு பள்ளிகளும் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி … Read more