திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் – பக்தர்கள் அதிர்ச்சி !

திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் - பக்தர்கள் அதிர்ச்சி !

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி பிரம்மோற்சவம் : தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இன்று விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அந்த … Read more

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

தற்போது திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை நடைமுறை படுத்தப்பட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பக்தர்களுக்கு தரப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்படுவதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு … Read more

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி - எதற்கு தெரியுமா ?

நடிகர் கார்த்தியின் லட்டு தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி. அத்துடன் நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் … Read more

திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி – கலப்படத்தை தவிர்க்க நடவடிக்கை !

திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி - கலப்படத்தை தவிர்க்க நடவடிக்கை !

கலப்பட சர்ச்சையை தொடர்ந்து திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக நந்தினி நெய்யை சப்ளை செய்யும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் - சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

ஆந்திரா திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோவில் : தற்போது ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான … Read more

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு – அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்!!

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு - அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்!!

Breaking News: திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு: உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். பக்தர்களால் பணக்கார சாமி என்று அழைத்து வரும் திருப்பதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில், தற்போது தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர … Read more

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து. இந்தியாவில் அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடும் கோவிலாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி. மேலும் பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்துவதன் காரணமாக திருப்பதி கோவிலானது செல்வ செழிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதியில் VIP தரிசனம் ரத்து : கோடை … Read more

திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?

திருப்பதி மொட்டை

திருப்பதி மொட்டை: மொட்டை என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் பழனி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழ்வில் ஒருமுறையேனும் நாம் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை படுவர். அப்படி திருப்பதிக்கு சென்றால் மொட்டை அடிக்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் பல்வேறு காணிக்கைகள் இருந்தாலும் முடி காணிக்கை செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் நாம் செலுத்தும் இந்த முடி காணிக்கை எப்படி தோன்றியது? மற்றும் அது பின்னாளில் என்னவாகிறது ? போன்ற … Read more

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி தேவஸ்தானம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினசரி 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பணக்கார சாமியாக இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க அனுதினமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஜூன் … Read more