நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

உலகின் சிறிய நாடான நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக உலகில் பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில், உலகின் சிறிய நாடான நேபாளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு தான் நேபாளம். அங்கு இன்று … Read more

தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்.. TNEB அறிவிப்பு

power cut areas today (28.11.2024)

Power Cut Areas Today: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB நாளை மின் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு 27.11.2024 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்சார வாரியத்தின் அறிவிப்பின் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Sivagangai Power Shutdown: … Read more

பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

   தாமிரபரணி ஆற்றின் உற்பத்தி இடமான பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது பாபநாசம் பாணதீர்த்தம் அருவி சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி வருகின்ற 18ம் தேதி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது. பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி. அருவி எங்கிருக்கின்றது :    இயற்க்கையின் கொடைகளில் சிறப்பானதாக இருப்பது நீர்விழ்ச்சி அல்லது அருவிகள். இயற்கையின் ரசிகர்களுக்கு கொடையாக இருக்கும் … Read more