தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.10.2025)! கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களின் Power Outage!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.10.2025)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.10.2025)! கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களின் Power Outage! கோயம்புத்தூர் பொங்கலூர், பெத்தம்பாளையம், தொட்டம்பட்டி, எல்லப்பாளையம்புதூர், அழகுமலை. மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), … Read more

தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்! Power Outage அறிவிப்பு இதோ!

தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள்

மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) புதன் கிழமை முழு நேரம் மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின்சாரம் இருக்காது. எனவே மக்கள் இன்றே முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும். தமிழ்நாட்டில் நாளை (22.10.2025) முழு நேரம் மின்தடை பகுதிகள் திருச்சி பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி. விடதிலம்பட்டி அமையபுரம், … Read more

தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு! TNEB Leave ல கூட வேலை பாக்குறாங்க!

தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை பகுதிகள் அறிவிப்பு. அந்த வகையில் திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களின் முக்கிய இடங்களின் Shutdown செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (20.10.2025) தீபாவளி மின்தடை அறிவிப்பு திருவாரூர் பாளையக்கோட்டை – குட்டப்பாளையம், நாட்டுக்குடியூர், மருதுரை, சிவன்மலை. கோயம்புத்தூர் இட்சிப்பட்டி, சிங்கப்பூர் நகர், கொம்பக்காடுபுதூர், ராயர் நகர், பெட்டன்பூச்சி பாளையம், கொத்துமுடிபாளையம், கருகம்பாளையம். Also Read: ரூ.1,00,000/- தொட போகும் தங்கம் விலை! மஞ்சள் உலோகத்தின் விலை ஒரே நாளில் … Read more

தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே

தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை - அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே

Power Cut News: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் சிலவற்றில் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சற்று முன் மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை 33 KV துணை மின்நிலையத்தில் கீழ் வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி … Read more

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை (26.04.2025) – 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு

Power outage in Erode tomorrow (26.04.2025)

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை (26.04.2025) – 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு Power outage News: தமிழக மிசார வாரியம் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில், நாளை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பராமரிப்பு பணியின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் முழு நேரம் மின்தடை செய்யப்படும். … Read more

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. போல்பேட்டை – தூத்துக்குடி: போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மருதூர் – அரியலூர்: சுக்கு … Read more

தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை! TNEB அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை! TNEB அதிரடி அறிவிப்பு!

TNEB Power Cut: சார்பில் தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை JOIN WHATSAPP … Read more

தமிழ்நாட்டில் நாளை (01.02.2025) மின்தடை பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

tomorrow power shutdown areas in tamilnadu 01.02.2025

மின்சாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நாளை February 01 மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று TNEB வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT ஜெயங்கொண்டம் – அரியலூர்: துவரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், செங்குந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)! இப்பவே எல்லா வேலையும் முடிச்சுகோங்க!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)! இப்பவே எல்லா வேலையும் முடிச்சுகோங்க!

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)

TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். power shutdown areas in tamilnadu 25.01.2025 தமிழ்நாட்டில் … Read more