நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் – இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்- இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்: நாங்குநேரியில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீசார் – நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நம்  எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பேருந்தில் காவல்துறை கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. இதையடுத்து போக்குவரத்து காவல்துறை அரசு பேருந்து மீது தொடர்ந்து அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஒட்டிய தொடர்பாகவும், நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியதாக கூறி அபராதம் விதித்து … Read more

பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தமிழக அரசு செவி சாய்க்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் நிறைய பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில், பேருந்து நிறுத்த போராட்டத்தால் மக்கள் அல்லோலப்படுவார்கள் என்ற காரணத்தால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிமன்றம் பேருந்து தொழிலாளர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து தற்போது இது குறித்து முக்கியமான … Read more

லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம்  !

லாரிகளில் ஏ.சி கட்டாயம்

லாரிகளில் ஏ.சி கட்டாயம். இந்தியாவில் வருகின்ற 2025ம் ஆண்டு முதல் விற்பனை ஆகும் கனரக வாகனங்களில் கேபின் பகுதியில் கட்டாயம் AC குளிர்சாதன வசதி இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் இயக்கும் டிரைவர்களின் நலன் கருதியே புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்களில் AC பொருத்தும் திட்டம் லாரி டிரைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் லாரியில் AC பொருத்தினால் … Read more