வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் ! வனத்துறை முடிவு !
வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் . கேரளாவில் பாம்புகளை லாவகரமாக பிடிப்பதில் பிரபலமானவர் வாவா சுரேஷ். வனத்துறையினரின் விதிமுறைகளுக்கு வாவா சுரேஷ் உறுதி அளித்து இருப்பதால் லைசென்ஸ் வழங்க முடிவு செய்து உள்ளது. வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் ! வனத்துறை முடிவு ! பாம்புகளின் மன்னன் : கேரளாவில் பாம்புகளின் மன்னன் என்று அழைக்கப்படுபவர் கேரளாவை சேர்ந்தவர் வாவா சுரேஷ். சிறு வயதில் இருந்து இவருக்கு பாம்புகள் என்றாலே பிடிக்கும். முதன் முதலில் … Read more